செண்பக்கு, ஜெய்கிந்து செண்பகராமன், மாவீரர் செண்பகராமன் என்று எல்லாம் அழைக்கப்படும் செண்பகராமன் பிள்ளை (Chempakaraman Pillai, பிறப்பு: செப்டம்பர் 15, 1891– மே 28, 1934) தமிழகத்தைச் சார்ந்த இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற போராளி் ஆவார். இங்கிலாந்து, செர்மனி ஆகிய நாடுகளுக்குப் பயணம் செய்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக படை திரட்டி போர் புரிந்தார். இட்லர், கெயிசர் ஆகியோருடன் நெருங்கிய உறவு கொண்டவர். இந்தியாவிற்கு வெளியே இருந்து கொண்டே பிரித்தானியரை நாட்டிலிருந்து வெளியேற்றப் பாடுபட்டவர். இந்திய தேசியத் தொண்டர் படையை உருவாக்கியவர்.
Friday, March 4, 2016
செண்பகராமன் பிள்ளை
செண்பக்கு, ஜெய்கிந்து செண்பகராமன், மாவீரர் செண்பகராமன் என்று எல்லாம் அழைக்கப்படும் செண்பகராமன் பிள்ளை (Chempakaraman Pillai, பிறப்பு: செப்டம்பர் 15, 1891– மே 28, 1934) தமிழகத்தைச் சார்ந்த இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற போராளி் ஆவார். இங்கிலாந்து, செர்மனி ஆகிய நாடுகளுக்குப் பயணம் செய்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக படை திரட்டி போர் புரிந்தார். இட்லர், கெயிசர் ஆகியோருடன் நெருங்கிய உறவு கொண்டவர். இந்தியாவிற்கு வெளியே இருந்து கொண்டே பிரித்தானியரை நாட்டிலிருந்து வெளியேற்றப் பாடுபட்டவர். இந்திய தேசியத் தொண்டர் படையை உருவாக்கியவர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment